×

புதுச்சேரி சிறுமி கொலையில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை தர வேண்டும்: திருவாவடுதுறை ஆதீனம் சாடல்

மயிலாடுதுறை: புதுச்சேரி சிறுமி கொலையில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை தர வேண்டும் என திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார். தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் குற்றங்கள் குறையும் எனவும் திருவாவடுதுறை ஆதீனம் பேசியுள்ளார்.

The post புதுச்சேரி சிறுமி கொலையில் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை தர வேண்டும்: திருவாவடுதுறை ஆதீனம் சாடல் appeared first on Dinakaran.

Tags : Thiruvavaduthurai ,Atheenam Sadal ,Mayiladuthurai ,Atheenam ,Puducherry ,Athinam ,
× RELATED பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது...